பாடம் - வளர் தமிழ்
- உலகில் 6000 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன
தமிழ் மொழி பற்றி பாரதியார் கூறியது
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் '
தமிழ் தாயின் தொன்மை பற்றி பாரதியார் கூறியது
"என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்"
- தமிழில் நமக்கு கிடைத்த மிகப் பழமையான நூல்: தோல் காப்பியம்
- வலஞ்சுழி எழுத்துக்கள் - அ, எ,ஔ, ண, ஞ
- இடஞ்சுழி எழுத்துக்கள் - ட , ய, ழ
தமிழ், தமிழ்நாடு மற்றும் தமிழன் என்ற மூன்று சொற்கள் மேற்கோள் காட்டிய இலக்கியங்கள்
பிரித்தெழுதுதல்
- அஃறினை = அல் + திணை
- பாகற்காய் = பாகு + அல் + காய்
தமிழின் வளமை
- இலக்கண நூல் = தொல்காப்பியம், நன்னூல்
- சங்க இலக்கிய நூல் = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- அற நூல்கள் = சிலப்பதிகாரம், மணி மேகலை
மா என்னும் ஒரு சொல் கீழ்கண்ட பொருள்களை தருகிறது.
- மரம்
- விலங்கு
- பெரியா
- திருமகள்
- அழகு
- அறிவு
- அளவு
- அழைத்தல்
- துகள்
- மேன்மை
- வயல்
- வந்து
- இயல் தமிழ்
- இசைத்தமிழ்
- நாடகத் தமிழ்
தமிழில் உள்ள புதிய கலைச் சொற்கள்
- இணையம்
- முகநூல்
- புலனம்
- குரல் தேடல்
- தேடுபொறி
- செயலி
- தொடுதிரை
- செய்தித்தாள்
- தொலைக்காட்சி \
இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழில் வழக்கில் இருக்கும் தமிழ் சொற்கள் மற்றும் அவை இடம்பெற்ற நூல்கள் பற்றி கீழ்கண்ட படத்தில் காணலாம்
Post a Comment