ஆறாம் வகுப்பு தமிழ் பாடம்
- பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தின் பத்து பருவங்களில் ' தால்' என்பதும் ஒன்றாகும்.
- பெரியாழ்வாரும், குலசேகராழ்வாரும் திருமாலைக் குழந்தையாகக் கற்பனை செய்து கொண்டு பாடிய பாடலே இலக்கிய தாலாட்டின் தொடக்கமாகும்.
தமிழர் பெருவிழா
- பொங்கு என்னும் சொல்லுக்கு மிகுதல், நிறைதல், கொதித்தல், சமைத்தல், செலுத்தல் என பல பொருள்கள் உண்டு.
அறுவடைத் திருவிழா: அயல் நாடுகளில் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.
- தென்கொரியா - சூசோக்
- ஜப்பான் - ஓட்டோரி
- அமெரிக்கா - தேங்க்ஸ் கிவிங்
- சீனா - சந்திர விழா
- வியட்நாம் - டெட் ட்ரங் தூ
- இஸ்ரேல் - சுக்கோத்
- ஆப்ரிக்கா - யாம்
மாமல்லபுரம்
- குடைவரைக்கோவில் - எ .கா. வராக மண்டபம்
- ஒற்றைக்கல் கோவில்கள் - எ .கா. பஞ்சபாண்டவர் ரதம்
- கட்டுமானக் கோவில்கள் - எ .கா. கடற்கரைக்கோவில்கள்
- படைப்பு சிற்பங்கள் - எ .கா. அர்ச்சுனன் தபசு சிற்பம்
Post a Comment