1.
திருச்சிற்றம்பலக்
கோவை என்ற நூலை எழுதிய ஆசிரியர்?
சரியான
விடை:
மாணிக்க
வாசகர்
2.
சீறாப்புராணம்
என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய
ஆசிரியர் யார்?
சரியான
விடை:
உமறுப்புலவர்
3.
தேம்பாவணி
என்ற நூலை எழுதிய ஆசிரியர்?
சரியான
விடை:
வீரமாமுனிவர்
4.
கற்றவர்
என்பதன் வேர்ச்சொல்லை கண்டறிக
சரியான
விடை:
கல்
5.
அடி
என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்
என்ன?
சரியான
விடை:
அடித்து
6.
"எழு"
என்ற
வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
சரியான
விடை:
எழுதினான்
7.
"ஆனந்தி
பாடம் படித்தால்"
இது
எவ்வகை வாக்கியம்
சரியான
விடை:
தன்வினை
8.
பெயர்ச்சொல்லின்
வகையை தேர்வு செய்க:
"வேலை
செய்தவன் கூலி பெறுவான்"
சரியான
விடை:
வினையாலணையும்
பெயர்
9.
பின்வரும்
வாக்கியம் எவ்வகை வாக்கியம்
என கண்டறிக:
"இந்திய
வீரர்கள் மிகவும் வீரமாய்ப்
போர் புரிகின்றனர்".
சரியான
விடை:
செய்தி
வாக்கியம்
10.
"நுணங்கிய
கேள்விய ரல்லார் வணங்கிய"
- இதில்
அமைந்துள்ள எதுகை
சரியான
விடை:
ஒரூஉ
எதுகை