இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை (27.02.2018)
- தில்லியில் இந்திய கடற்படை சார்பில் இருநாள் 'இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை' செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கடற்படை தளபதி சுனில் லாம்பா, இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ரவீந்திரா சி.விஜேகுணரத்னே, பிரிட்டன் பாதுகாப்புத் துறை நிரந்தரச் செயலாளர் ஸ்டீபன் லவ்குரோவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
- இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கடல்சார் விதிகளை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
0 Comments