-->

India-Korea trade summit and Asian Infrastructure Investment Bank Conference

இந்தியா-கொரியா வர்த்தக உச்சி மாநாடு மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு
  • 27.02.2018 அன்று நடைபெற்ற இந்தியா-கொரியா வர்த்தக உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியாதவது.
  • நாடு முழுவதும் சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஒரே விகிதத்தில் அமல்படுத்துவது சாத்தியமில்லை. 
  • அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும். 
  • இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் நமது பொருளாதாரம் 7 முதல் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவது இயல்பான விஷயம் என்றே கருதுகின்றனர். ஆனால் அந்த விகிதத்தையும் தாண்டும் வகையில் இந்தியாவின் உண்மையான திறன் உள்ளது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு
  • பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு தில்லியில் 27.02.2018 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜேட்லி பேசுகையில் 'இந்தியாவுக்கு ஏஐஐபி அதிக நிதியை கடனாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting