1) 'வெற்றிலை நட்டான் என்பது?
Click Here for Answer
Answer - தொழிலாகு பெயர்
2) முருகன் உண்டான் என்பது?
Click Here for Answer
Answer - தன்வினை
3) கிளை என்பது?
Click Here for Answer
Answer - சினைப்பெயர்
4) பெயர்ச்சொல்லின் வகையறிக - வீதி ?
Click Here for Answer
Answer - பண்புப்பெயர்
5) 'விரிகாய்' என்பது ?
Click Here for Answer
Answer - வினைத்தொகை
6) தனிதமிழ் இயக்கத்தின் தந்தை யார்?
Click Here for Answer
Answer - மறைமலையடிகள்
7) தமிழ்த்தென்றல் என்று அழைக்கபடுபவர் யார்?
Click Here for Answer
Answer - திரு. வி. கல்யாணசுந்தரனார்
8) தமிழில் தோன்றிய முதல் புதினம்?
Click Here for Answer
Answer - பிரதாப முதலியார் சரித்திரம்
9) கற்றறிந்தார் ஏத்தும் நூல் எது?
Click Here for Answer
Answer - கலித்தொகை
10) தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?
Click Here for Answer
Answer - 9
11) அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
Click Here for Answer
Answer - ஜெயவர்ஷினி
12) இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு?
Click Here for Answer
Answer - புரோஜ் , 1917
13) ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர்?
Click Here for Answer
Answer - வீரமாமுனிவர்
14) ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?
Click Here for Answer
Answer - மயலேறும் பெருமாள்
15) செந்தாமரை என்ற நாவலின் ஆசிரியர் யார்?
Click Here for Answer
Answer - மு.வரதராசன்
16) காந்தி மகான் கதை யாருடைய கவிதைத் தொகுப்பு?
Click Here for Answer
Answer - முருகு சுந்தரம்
17) திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
Click Here for Answer
Answer - 5818
18) வஞ்சிப் பாவிற்குரிய சீர் எது?
Click Here for Answer
Answer - கனிச்சீர்
19) செம்பியன் செல்வி என்ற நாவலின் ஆசிரியர் யார்?
Click Here for Answer
Answer - கோவி.மணிசேகரன்
20) எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் – இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக?
Click Here for Answer
Answer - எப்பொருள் – அப்பொருள்