-->
TNPSC General Tamil (Important Questions) Quiz - 1
1) மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார்?
2) இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்?
3) காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்?
4) 1999-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற கவிதை நூல் எது?
5) கல்கி எழுதிய முதல் நாவல் எது?
6) மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்?
7) திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார்?
8) சின்னசங்கரன்கதை எழுதியவர் யார்?
9) தமிழில் பாரதம் பாடியவர் யார்?
10) திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன?