1) 10000 மக்கள் தொகைக்கும் மேலுள்ள ஊராட்சிகள் ________ தரம் உயர்த்த படுகின்றன ?
2) 50000 மக்கள் தொகைக்கு ஒருவர் பிரதிநிதி வீதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் ?
3) 100000 க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள பேரூர்கள் ________ ஆக செயல்படுகின்றன ?
4) மாநகராட்சியின் தலைவர் யார் ?
5) மாநகராட்சியின் நிர்வாக அலுவலர் ______ எனப்படுகிறார் ?
6) டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த ஊர் எது ?
7) இந்தியாவில் முதல் முறையாக மருத்துவ டாக்டர் பட்டம் பெற்ற இந்திய பெண்மணி யார் ?
8) டாக்டர் முத்துலெட்சுமி எந்த ஆண்டு, எந்த கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார் ?
9) சென்னை சட்ட மன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி யார் ?
10) எந்த ஆண்டு அடையாற்றில் ஔவை இல்லம் தொடங்கப்பட்டது?