3) ஜாதகக் கதைகள் எச்சமய வரலாற்றைக் கூறுகின்றன ?
4) நமது தேசியக் கோடி எத்தனை ஆரங்களைக் கொண்டது ?
5) தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம் _____ ஆகும்?
6) புத்தர் அறிவுணர்வு பெற்ற இடம் எது?
7) திரிபீடகம் எந்த மொழியில் எழுதப்பட்டது?
8) எந்த அரசன் காலத்தில் முதன் முதலாக திரிபீடகம் நூல் வடிவில் எழுதப்பட்டது ?
9) புத்த மதத்தைப் பற்றி கூறும் இலங்கை நூல் எது ?
10) மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள் ஆகும் - இக்கூற்று சரியா, தவறா?