-->

திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு:
ஜனவரி 28 அன்று நடைபெறுவதாக இருந்த திருவாரூர் இடைத் தேர்தலை கஜா புயல் நிவாரணத்திற்காக தேர்தலை ரத்து செய்யுமாறு பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்தி வைப்பதாக அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting