Type Here to Get Search Results !

New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 16)



இயல் - 3 எழுத்துக்களின் வகை தொகை

மொழி மற்றும் எழுத்து 

  • எழுத்துக்களை முதலெழுத்து சார்பெழுத்து என இருவகைப்படுத்துகிறோம்
  • ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு எழுத்துக்களை குறில், நெடில் எனப் பிரிக்கிறோம்.
  • குறில் எழுத்து ஒரு மாத்திரையும், நெடில் இரண்டு மாத்திரையும் பெறும் .
  • மெய்யெழுத்தும், ஆய்த எழுதும் அரை மாத்திரை பெறும்.
  • மெய்யழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகையாக பிரிக்கலாம்.
  • எழுதப்படுவதும், ஒலியாக எழுதப்படுவதும் எழுத்து.
  • உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் எழுத்து உயிர்மெய்

முக்கிய குறிப்புகள்

  1. தொல்காப்பியம் - இலக்கண நூல் 
  2. எட்டுத்தொகை - சங்க இலக்கியம் 
  3. நாலடியார்  - அறநூல் 
  4. மணிமேகலை - காப்பியம் 
  5. வாய்மொழி இலக்கியம்  - தாலாட்டு 
  6. மாமல்லபுரம் - சிற்பக்கலை 
  7. ஏற்றுமதி இறக்குமதி  - வணிகம் 
  8. மதிய உணவுத்திட்டம் - காமராசர் 
  9. கோ என்னும் சொல்லின் பொருள்  - அரசன் 
  10. தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தவர் - தெரசா 

Post a Comment

0 Comments

Labels