பாடம் - காணிநிலம்
காணி நிலம் எனும் பாடல் பாரதியாரின் கவிதைகள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
காணி நிலம் வேண்டும் எனும் பாடலில் உள்ள சொல்லும் பொருளும்
பாரதியாரைப்பற்றி
காணி நிலம் எனும் பாடல் பாரதியாரின் கவிதைகள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
காணி நிலம் வேண்டும் எனும் பாடலில் உள்ள சொல்லும் பொருளும்
- காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
- மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
- சித்தம் - உள்ளம்
பாரதியாரைப்பற்றி
- இயற்பெயர் - சுப்பிரமணியன்
- பிறந்த ஊர் - எட்டயபுரம்
- பாரதி எனும் பட்டம் - எட்டயபுர மன்னரால் 'பாரதி' எனும் பட்டம் வழங்கப்பட்டது.
- பாரதியார் இயற்றிய பிற நூல்கள் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, கையில் பாட்டு
Post a Comment