1) எந்த ஆண்டு சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது ?
2) யார் முதல்வராக இருக்கும் போது தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது ?
3) கபாடபுரம் யாருடைய தலைநகரமாக இருந்தது ?
4) குமரிக்கண்டத்தில் ஓடிய ஆற்றின் பெயர் என்ன ?
5) வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று கூறியவர் ?
6) எங்கு தமிழ் வளர்த்த புலவர்களின் கடைச்சங்கம் நடைபெற்றது ?
7) எந்த ஆண்டு தமிழ் ஒரு செம்மொழி என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது ?
8) யானே அரசன் யானே கள்வன் என்று கூறிய பாண்டிய மன்னன் யார் ?
9) இமயம் வரை சென்று வெற்றி கொடி நாட்டிய சேர மன்னன் யார்?
10) கரிகாலன் எந்த நாட்டுக் கைதிகளைக்கொண்டு காவிரி நதிக்கு கரை கட்டினான்?