11/19/2015

TNPSC - General Tamil - Important Questions and Answer

பொதுத்தமிழ் மாதிரி வினா - விடைகள்

1. பரம்பிற்கோமன் என்று அழைக்கப்படுபவர்?
விடை: பாரி

2. கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனக் கூறியவர்?
விடை:

3. மலர்க்கரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு
விடை: உவமைத்தொகை

4. தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படுபவர்?
விடை: உ.வே. சாமிநாதன்.

5. இஸ்லாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்?
விடை: குணங்குடிமஸ்தான்

6. ஆருயிர் – பிரித்து எழுதுக
விடை: அருமை + உயிர்

7. கண்ணைக் காக்கும் இமை போல என்ற உவமை விளக்கும் கருத்து யாது?
விடை: பாதுகாப்பு

8. அனலில் விழுந்த புழுபோல என்ற இவ் உவமை விளக்கும் கருத்து யாது?
விடை: துன்பம்

9. படித்தல் – பெயர்ச் சொல்லின் வகை அறிக
விடை: தொழிற்பெயர்

10.  தமிழில் தோன்றிய முதல் நாவல் எது?
விடை: பிரதாப முதலியார் சரித்திரம்

11. முதன் முதலாக தமிழில் ஞானபீட விருதை பெற்றவர்?
விடை: அகிலன்

12. ‘சுட்டவன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் யாது?
விடை: சுடு


                     www.tnpscmaster.com                www.tnpscmaster.com          www.tnpscmaster.com

No comments: