மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலகம்
அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகம்
மேலப்பாளையம் அஞ்சல்
திருநெல்வேலி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2018
காலிப்பணியிட பெயர்: சமூக பணியாளர் (Social Worker)
கல்வித்தகுதி: இளநிலை அல்லது முதுநிலை பட்டதாரிகள்
முன்னுரிமை: உளவியல் / சமூகவியல் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் பட்டம் பெற்றவர்களுக்கு.
சம்பளம்: ரூ.14000/-
பணிக்காலம்: ஓராண்டு
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்,
அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகம்,
மேலப்பாளையம் அஞ்சல்,
திருநெல்வேலி,
Post a Comment