பத்திரிக்கை சுதந்திரம் இந்தியாவுக்கு 138 வது இடம்: உலக அளவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான ஆய்வறிக்கையில் இந்தியா 138-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆய்வறிக்கையின் விவரம்
- 180 நாடுகளில் பத்திரிக்கைச் சுதந்திரம் குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில் நார்வே நாட்டில் பத்திரிக்கைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி முதலிடம் வழங்கியுள்ளது.
- கடைசி இடங்களை எரிட்ரியா (Eritrea), துர்க்மேனிஸ்தான் (Turkmenistan) சிரியா, சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
- கடந்த ஆண்டு 136-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 138-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- குறிப்பாக பத்திரிக்கை மற்றும் ஊடகங்களைப் பணிபுரிபவர்கள் கொல்லப்படுவது, மிரட்டலுக்கு ஆளாக்கப்படுவது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டிய அந்த ஆய்வு நிறுவனம்.
Post a Comment