- பகுதி-2 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-4ஏ எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-15 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி -17 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கிகரிக்கப்பட்ட நாள்
- அரசியல் நிர்ணய சபை எந்த திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
- அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்
- அரசியல் நிர்ணய சபையின் தலைவராக பணியாற்றியவர்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் தோற்றுவிக்கப்பட்ட நாள்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராகப் பணியாற்றியவர்
- டாக்டர் சச்சிதானந்தா சின்கா எந்த மாநிலத்தை சார்ந்தவர்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக பணியாற்றியவர்
- அரசியலமைப்பின் இதயமாகவும், ஆன்மாகவும் உள்ள பகுதி என்று டாக்டர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி எது?
- அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர்
- ஆந்திர மாநிலம் எப்போது முதல் மொழிவாரி மாகாணமாக அறிவிக்கப்பட்டது?
- லோக்சபையின் முதல் சபாநாயகர்
- இந்தியாவின 25வது மாநிலம்
- இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் எழுதுவரைவுக்குழு தலைவராக இருந்தவர்.
விடைகள்
- மத்திய மாநில உறவுகள்
- அடிப்படை உரிமைகள்
- தேர்தல்கள்
- அலுவலக மொழிகள்
- ஜுலை 22, 1947
- காபினெட் தூதுக்குழு திட்டம்
- டாக்டர் அம்பேத்கார்
- டாக்டர் ராஜேந்திரபிரசாத்
- டிசம்பர் 6, 1946
- டிசம்பர் 9, 1946
- டெல்லி
- டாக்டர் சச்சிதானந்தா சின்கா
- பீகார்
- டாக்டர் ராஜேந்திரபிரசாத்
- அரசியலமைபபு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
- ஜவகர்லால் நேரு
- அக்டோபர் 1,1953
- ஜி.வி. மாவலங்கார்
- கோவா
- டாக்டர் அம்பேத்கார்