- ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? திரு. சரண்சிங்.
- உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 5.
- மனித உடலில் வியர்க்காத பகுதி எது? உதடு.
- ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்? கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.
- வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன? அராக்கிஸ் ஹைபோஜியா.
- பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணு சர்மா.
- வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21.
- மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை? 22 .
- ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது? நாக்கு.
- தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது? மோகனாங்கி.
- பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? வெங்காயம்.
- கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? மூன்றாம் பிறை.
- தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
- நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? அலகாபாத்.
- அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
- உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
- மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
- போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
- அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
- இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
- இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
- பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
- உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்
- உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
- திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
- உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
- உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
- அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
- உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
- இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
- உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
- முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
- முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
- ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
- உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
- உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
- விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
- உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
- பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
- ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
- கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
- நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
- மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
- சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
- ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? ஜே. கே. ரௌலிங்.
- சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
- பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.
- பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
- சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
- முதலில் மனித இனம் தோன்றிய இடம் ஆசியா
- முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் தாலமி
- முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி
- முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்
- முதலில் ரேடார் உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்
- முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயணம்
- பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? வெங்காயம்.
- கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? மூன்றாம் பிறை.
- தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
- நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? அலகாபாத்.
- அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 28.
- நாய்களே இல்லாத ஊர் எது?சிங்கப்பூர்.
- மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன? ஆன் ட் ரோ •போபியா.
- எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? ஹீலியம்.
- உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
- வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன? ஆறு மூலைகள்.
TNPSC Group 4 General Studies Model Questions with Answers
9/05/2016
0