Type Here to Get Search Results !

General Studies for TNPSC exam

  1. இந்தியாவில் நாணய தசய முறை  அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் - 01.04.1877.
  2. இந்தியாவில் காலாண்டு முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் - 22.03.1957
  3. ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் நாவல், எழுதியவர்  - பாமேல்லாவே, ரிசெர்ட்சன்.
  4. முதல் அகராதி ஏற்படுத்தப்பட்ட மொழி - அசீரிய மொழி
  5. முதல் ஆங்கில அகராதியே தயாரித்தவர்  - நோஹ்வெப்ஸ்டர் 
  6. ஆங்கிலத்தில் கையெழுத்து முறையே உருவாக்கியவர்  - சர்.ஐசக் பிட்மென்.
  7. அதிகார பூர்வமாக ஆங்கில பைபிள் அச்சிடப்பட்ட ஆண்டு  - கி .பி.1611
  8. ஓட்டும் தபால் தலை முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு  - கி .பி. 1840
  9. வி.பி.பி. முறை முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு  - கி .பி.1877
  10. முதன் முதலாக் விமானம் பறந்த ஆண்டு - 17.12.1903

Post a Comment

0 Comments

Labels