Postal Department: Letter Writing Competition Announcement - Total Prize: Rs.1,25,000/-: இந்திய அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டியை ஊக்கப்படுத்தும் விதமாக கடித போட்டியை நடத்தி மாநில அளவிலும், தேசிய அளவிலும் பரிசுத்தொகையை வழங்க உள்ளது.
- கடித போட்டியின் தலைப்பு: "என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்"
- எழுதும் மொழி: தமிழ் / ஆங்கிலம் அல்லது ஹிந்தி
- வயது: அணைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
- கடிதங்களை அனுப்ப கடைசி நாள்: 30.09.2018
பரிசுத்தொகை விவரம்
மாநில அளவில்
- முதல் பரிசு - ரூ.25000/-
- இரண்டாம் பரிசு - ரூ.10000/-
- மூன்றாம் பரிசு - ரூ.5000/-
தேசிய அளவில் வழங்கப்படும் பரிசு
- முதல் பரிசு - ரூ.50000/-
- இரண்டாம் பரிசு - ரூ.25000/-
- மூன்றாம் பரிசு - ரூ.10000/-
Courtesy: Dinamani
Post a Comment