Type Here to Get Search Results !

SSLC General Tamil - மாணிக்கவாசகர்

பத்தாம் வகுப்பு பொதுத்தமிழ் 

மாணிக்கவாசகர் - வாழ்க்கை குறிப்பு 
- இவர் வாழ்ந்த காலம் மூன்றாம் நூற்றாண்டு 
- திருவாதவூரில் பிறந்தார் , திருவாதவூர் மதுரைக்கு அருகில் உள்ளது 
- மதுரை அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணியாற்றினார் 
- திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டவர் 
- 'அழுது அடியடைந்த அன்பர்' என்று அழைப்பர் 
- இவர் எழுப்பிய கோயில் தற்பொழுது ஆவுடையார் கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் உள்ளது 
- திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
- திருவாசகமும், திருக்கோவையாரும் இவர் அருளியது 

மாணிக்கவாசகர் எழுதியது - நூற்குறிப்பு 
- திருவாசகமும், திருக்கோவையாரும் - இது சைவத்துருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறை 
- திருவாசகத்தில் 58 பாடல்கள் இடம் பெற்றுள்ளன 
- திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும்  உருகார் என்று அழைப்பர் 
- திருவாசகத்தை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் 

இப்பாடப்பகுதியில் உள்ள இலக்கண வினாக்கள் 
சொற்பொருள் 
- சதகம்  -  நூறு பாடல்களைக்கொண்டது 
- மெய் - உடல் 
- விரை - மனம் 
- நெகிழ - தளர 
- ததும்பி - பெருகி 
- கழல் - அணிகலன் (ஆண்கள் காலில் அணிவது)
- சய சய  - வெல்க வெல்க 

இலக்கண குறிப்பு  
 - விடேன் - தன்மை ஒருமை வினைமுற்று 

Post a Comment

0 Comments

Labels