-->
TNPSC General Tamil (Important Questions) Quiz - 3
1) அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?
2) வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்த மன்னர் யார்?
3) பாரதிதாசனைப் பாவேந்தர் என்று அழைத்தவர் யார்?
4) குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்?
5) சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார் ?
6) வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்?
7) மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்?
8) கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்?
9) தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
10) மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்?
11) சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார் ?
12) அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்?
13) சீகன்பால்த எந்த ஆண்டு தமிழகம் வந்தார்?
14) நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது?
15) பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது?
16) பாரத வெண்பா பாடியவர் யார்?
17) திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
18) ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
19) சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்?
20) புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்?